நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே 2 சிறுமிகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வசித்து வரும் 12 மற்றும் 13 வயது சிறுமிகளை 6 மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர், முதியவர் என மொத்தம் 6 பேர் மீது போஸ்கொ சட்டத்தின் ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை வன்கொடுமை செய்ததாக 75 வயதான முதியவர் முத்துசாமி, சண்முகம் (45), செந்தமிழ் செல்வன்(30), மணிகண்டன்(31), சிவா(26), சூரியா(23) உள்ளிட்டோரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சிறுமியை தொடர்ந்து வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் சிலரிடம் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…