நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே 2 சிறுமிகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வசித்து வரும் 12 மற்றும் 13 வயது சிறுமிகளை 6 மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர், முதியவர் என மொத்தம் 6 பேர் மீது போஸ்கொ சட்டத்தின் ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை வன்கொடுமை செய்ததாக 75 வயதான முதியவர் முத்துசாமி, சண்முகம் (45), செந்தமிழ் செல்வன்(30), மணிகண்டன்(31), சிவா(26), சூரியா(23) உள்ளிட்டோரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சிறுமியை தொடர்ந்து வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் சிலரிடம் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…