“6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படும்”- அமைச்சர் விஜயபாஸ்கர்!

Published by
Surya

கொரோனா தடுப்பூசிக்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, மத்திய அரசிடம் 2.5 கோடி தடுப்பு மருந்துகள் பெறப்பட்டு, தமிழக மக்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் அம்மா மினி கிளினிக்கை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் செயல்படுத்தபட்டுள்ளதாக கூறினார். மேலும் மத்திய அரசிடம் 2.5 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கிய பின்னர், முதலில் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் எனவும், தமிழகத்தில் இரண்டரை கோடி தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

43 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

1 hour ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago