கொரோனா தடுப்பூசிக்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, மத்திய அரசிடம் 2.5 கோடி தடுப்பு மருந்துகள் பெறப்பட்டு, தமிழக மக்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் அம்மா மினி கிளினிக்கை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் செயல்படுத்தபட்டுள்ளதாக கூறினார். மேலும் மத்திய அரசிடம் 2.5 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கிய பின்னர், முதலில் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் எனவும், தமிழகத்தில் இரண்டரை கோடி தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…