கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இடி தாக்கி 60 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள உ.செல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவர் விவசாயம் செய்துவருகிறது. தனக்கு சொந்தமான தன்னுடைய விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அவரின் ஆடுகள் வயலில் கட்டப்பட்டிருந்தது.
நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இடிதாக்கிய காரணத்தால் அங்கு கட்டப்பட்டிருந்த 60 ஆடுகள் கருகி பலியானது. இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறை விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடிதாக்கி தனது 60 ஆடுகள் உயிரிழந்ததால் விவசாயி ராமசந்த்திரன் சோகத்தில் உள்ளார்.
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…