திமுக ஆட்சியில் 7 லட்சம் பேர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றது முதல், தமிழக மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த மே மதம் முதல் ஜூலை வரை புதிதாக, ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு 7.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மே மாதத்தில் 1.26 லட்சம், ஜூனில் 1.57 லட்சம், ஜூலை மாதத்தில் 2.61 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதில், 4.52 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் ஈர்க்கப்பட்டு, 1.35 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்காட்டுள்ளது என்றும், விண்ணப்பித்தவர்களில் 3.38 லட்சம் பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தரப்பட்டுள்ளது என்றும் உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…