மியான்மரில் சிக்கி தவித்த 8 மீனவர்கள் தமிழகம் வந்தடைந்தனர்! அமைச்சர் ஜெயக்குமார் பொன்னாடை போர்த்தி வரவேற்பு!

Published by
லீனா

கடந்த ஜூலை மாதம் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 9 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து தமிழக அரசு அந்த மீனவர்களை தேடும் பணியில் இறங்கியது. இந்த மீனவர்கள் மியான்மரில் தஞ்சம் அடைந்திருப்பதை கண்டறிந்தனர்.

இந்நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கிய நிலையில், மியான்மரில் சிக்கி தவித்த மீனவர்கள் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். இதனையடுத்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 8 மீனவர்களையும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில், மியான்மரில் சிக்கிய காசிமேடு மீனவர்கள் 78 நாட்களுக்கு பின் சென்னை திரும்பியதாக கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

11 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

12 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

12 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

13 hours ago