தமிழகத்தில் நேற்று காலை வரை கொரோனா வைரஸால் 18 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
இதையெடுத்து 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 4 பேர் இந்தோனோசியாவை சார்ந்தவர்கள் , இவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த சென்னையை சார்ந்த ஓருருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
பின்னர் நேற்று இரவு மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதனால் நேற்று மட்டும் தமிழகத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதன் காரணமாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களில்நேற்று டெல்லி சார்ந்த ஒருவர் குணமடைந்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…