இன்று ஒடிசாவில் இருந்து 4 கன்டெய்னர்களில் 85.18 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தமிழகம் வந்தது.
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து நான்கு கன்டெய்னர்களில் ஆக்சிஜனுடன் சரக்கு ரயில் தண்டையார்பேட்டை வந்தடைந்தது. ரயிலில் வந்த 4 கன்டெய்னர்களில் மூலம் மொத்தம் 85.18 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தமிழகம் வந்து சேர்ந்தது. தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து இதுவரை 1,242.8 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் ரயிலின் வந்துள்ளது.
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…