ஊரடங்கு அமலில் இருப்பதால், நாடு முழுவதும் மதுக்கடைகள் இயங்காமல் இருக்கின்றன. இதனால், சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று போலீசார் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மட்டுமே தமிழகத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 211 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தப்பித்துப்போன 112 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கேரளா : மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி இடம்பெற்றுள்ளது.…
அகமதாபாத் : எப்போது இந்த கனவு நிறைவேறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை…
அகமதாபாத் : நாம ஜெயிச்சிட்டோம் மாறா என பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது. நடப்பாண்டு…
அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த…
நார்வே : செஸ் 2025 தொடர் மே 26 முதல் ஜூன் 6, 2025 வரை நார்வேயின் ஸ்டாவாங்கர் (Stavanger)…