சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் தொடர்பாக ஒரே நாளில் 99 பேர் கைது.!

Published by
மணிகண்டன்

ஊரடங்கு அமலில் இருப்பதால், நாடு முழுவதும் மதுக்கடைகள் இயங்காமல் இருக்கின்றன. இதனால், சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று போலீசார் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மட்டுமே தமிழகத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தமாக 211 பேர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. மேலும், தப்பித்துப்போன 112 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கேரளா: “இனிமே பிரியாணி தான்”..சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்!

கேரளா: “இனிமே பிரியாணி தான்”..சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்!

கேரளா : மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி இடம்பெற்றுள்ளது.…

36 minutes ago

இந்த மகுடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்! ஆர்சிபிக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

அகமதாபாத் : எப்போது இந்த கனவு நிறைவேறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை…

2 hours ago

“அடுத்த சீசன் கோப்பை எங்களுக்கு”…தோல்விக்கு பின் வேதனையுடன் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர்!

அகமதாபாத் : நாம ஜெயிச்சிட்டோம் மாறா என பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது. நடப்பாண்டு…

3 hours ago

கோப்பை பெங்களூருக்கு வர வேண்டும் என்பது எனது கனவு…முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா எமோஷனல்!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள்…

3 hours ago

இன்று பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் கட்டமாக பரிசு வழங்குகிறார் விஜய்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த…

4 hours ago

நார்வே செஸ் : குகேஷின் ஹாட்ரிக் வெற்றிக்கு செக் வைத்த ஹிகாரு நகமுரா!

நார்வே : செஸ் 2025 தொடர் மே 26 முதல் ஜூன் 6, 2025 வரை நார்வேயின் ஸ்டாவாங்கர் (Stavanger)…

4 hours ago