CM Stalin Gov Prez [Image-DC& IE]
தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து, குடியரசுத்தலைவரிடம் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக ஆளுநர் ரவி குறித்து புகார் கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக, ஆளுநர் ரவி செயல்பட்டது, தமிழக அரசுடன் இருந்து வரும் சுமூகமில்லாத போக்கு, தொடர்ந்து சர்ச்சையாக அரசியல் பேசி வருவது என 15 பக்கங்களில் ஆளுநர் ரவி, குறித்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில், இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக அந்த புகார் கடிதத்தில் ஆளுநர் ரவியை மாற்றக் கோரியும் முதல்வர் ஸ்டாலின், குடியரசுத்தலைவருக்கு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…