CM Stalin Gov Prez [Image-DC& IE]
தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து, குடியரசுத்தலைவரிடம் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக ஆளுநர் ரவி குறித்து புகார் கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக, ஆளுநர் ரவி செயல்பட்டது, தமிழக அரசுடன் இருந்து வரும் சுமூகமில்லாத போக்கு, தொடர்ந்து சர்ச்சையாக அரசியல் பேசி வருவது என 15 பக்கங்களில் ஆளுநர் ரவி, குறித்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில், இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக அந்த புகார் கடிதத்தில் ஆளுநர் ரவியை மாற்றக் கோரியும் முதல்வர் ஸ்டாலின், குடியரசுத்தலைவருக்கு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…