Murder [Representative Image]
நெல்லை மாவட்டத்தில் 19 வயது இளைஞர் படுகொலை செய்ப்பட்டுள்ளார். காதல் விவகாரம் காரணமா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த முத்தையா எனும் 19 வயது இளைஞர் ஒருவர் நேற்று வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். வீட்டில் இருந்து சென்ற அவர் வெகு நேரமாக வீடு திரும்பாத காரணத்தால், அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்
அப்போது ஊருக்கு அருகில் உள்ள ஒரு ஓடை பகுதியில் வயிறு மற்றும் கழுத்துபகுதியில் கத்தி போன்ற கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு திசையன்விளை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்ட்டு அவரது உடல் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த முத்தையா , வேலை பார்க்கும் ஊரில் வேற்று சாதி பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த கொலைக்கு காதல் விவகாரம் காரணமா.? அல்லதுவேறு காரணமா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…