மழை பாதிப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.! தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை

Published by
மணிகண்டன்

மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் தலைமை செயலர் இறையன்பு தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. 

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் பல்வேறு இடங்களில் மழைபெய்தது. ஜூன் மாத காலத்தில் பெய்த மிகப்பெரிய மலை அளவுகளில் ஒன்றாக நேற்று பெய்த மழையளவு பதிவாகி இருந்த்து.

இந்த மழை பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வர் மூத்த அமைச்சர்களுக்கு உத்தரவிட்டு இருந்தார். அதன் பெயரில், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மழை குறித்த பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

30 minutes ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

2 hours ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

2 hours ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

3 hours ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

3 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…

3 hours ago