V Iraiyanbu IAS [Image source ; EPS]
மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் தலைமை செயலர் இறையன்பு தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் பல்வேறு இடங்களில் மழைபெய்தது. ஜூன் மாத காலத்தில் பெய்த மிகப்பெரிய மலை அளவுகளில் ஒன்றாக நேற்று பெய்த மழையளவு பதிவாகி இருந்த்து.
இந்த மழை பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வர் மூத்த அமைச்சர்களுக்கு உத்தரவிட்டு இருந்தார். அதன் பெயரில், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மழை குறித்த பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…