ஓபிஎஸ் தலைமையில் இன்று நடைபெறும் திருச்சி மாநாட்டில் தொண்டர்களுக்கு வகை வகையான விருந்து ஏற்பாடு.
ஓபிஎஸ் மாநாடு
அதிமுக-வில் இருந்து தன்னை வெளியேற்றியபின் கட்சியில் தனக்கு இருக்கும் ஆதரவை வெளிகாட்ட ஓபிஎஸ் தலைமையில் இன்று திருச்சியில் உள்ள ‘ஜி கார்னர்’ மைதானத்தில் மாலை 5 மணிக்கு ஒபிஎஸ் அணியின் முப்பெரும் விழா மாநாடு நடக்கிறது.
விருந்து ஏற்பாடு:
இந்த மாநாட்டிற்கு குறைந்தபட்சம் 2 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என ஓபிஎஸ் தரப்பினர் கணித்துள்ளதால், அவர்களுக்கு வகை, வகையான சாப்பாடு தயாராகி வருகிறது.
அதிலும், தொண்டர்களுக்காக சாப்பாட்டுடன் சவர்மா என்ற ஸ்பெஷல் டிஸ் தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், பிரியாணி வகைகளும் தயாராகி வருகிறதாம்.
பிரம்மாண்ட மாநாடு:
மாநாட்டு மேடையின் முகப்பு தோற்றம் அதிமுகவின் தலைமை அலுவலகம் போன்று வடிவமைப்பு மற்றும் நிகழ்வுகளை தொண்டர்கள் பார்வையிட, பல்வேறு இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…