[Representational Image]
நாமக்கல்லில் குடும்ப சண்டையை தவிர்க்க சென்ற உறவினர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற உறவினருக்கு கத்தி குத்து விழுந்து அவர் உயிரிழந்துள்ளார். ராசிபுரத்தை சேர்ந்த விஜயகுமார் – ரோகினி தம்பதிற்கு அடிக்கடி சண்டை வருமாம். விஜயகுமார் மதுபோதையில் அடிக்கடி சண்டையில் ஈடுபடுவதாக தெரிகிறது.
அதே போல சம்பவத்தன்றும், விஜயகுமார் – ரோஹிணிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. உடனே, விஷயம் அறிந்த விஜயகுமாரின் சித்தப்பா சேட்டு எனப்வர் சண்டையை தடுக்க வந்துள்ளார். அப்போது விஜயகுமாருக்கும் சேட்டுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, சித்தப்பா சேட்டை, விஜயகுமார் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சித்தப்பா சேட்டை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள், சேட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விஜயகுமரை உடனடியாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…