கடந்த 07-ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனையடுத்து, முதல்வரை பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நகைச்சுவை நடிகர் சூரி முதல்வரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது, மலர்க்கொத்து கொடுத்து முதல்வருக்கு சூரி வாழ்த்து தெரிவித்தார். சமீபத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தந்தையின் மீது சூரி நில மோசடி புகார் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…