அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் அவரது சொந்த பணி மற்றும் தொழில் காரணமாக கட்சிப் பணியில் ஈடுபட இயலாமல் இருப்பதால் அவர் வகித்து வந்த முதன்மை துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்பட்டு மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் இன்று முதல் மாநில முதன்மை துணைச் செயலாளராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு தெற்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியினர் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில முதன்மை துணைப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திறம்பட கட்சி பணிகளை சிறப்பாகவும், உத்வேகத்துடனும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து விலகி தன் கணவரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு ஆதரவாக முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக ராதிகா அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…