“பதவி வேண்டும் என்றால் அதிமுக கடைசி வரை கூட காத்திருப்பர்” என்று கூறிய துக்ளக் பத்திரிக்கையின் விமார்ச்சனத்திற்கு அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான “நமது அம்மா” நாளிதழ் பதிலடி அளித்துள்ளது. நமது அம்மா நாளிதழில், “தேனீர் கடையில் படிக்க ஆள் இல்லாமல் தேய்ந்து போய் தூக்கில் தொங்கிய பத்திரிக்கை துக்ளக்” என்று அந்த பத்திரக்கையை விமர்ச்சனம் செய்துள்ளது.
துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி இதற்க்கு முன்பு , அதிமுகவில் இருக்கும் அனைவரும் ஆண்மையற்றவர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.அப்போது அனைவரும் அமைதியாய் இருந்த நிலையில், தற்போது பதிலடி தந்துள்ளார்,
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…