“பதவி வேண்டும் என்றால் அதிமுக கடைசி வரை கூட காத்திருப்பர்” என்று கூறிய துக்ளக் பத்திரிக்கையின் விமார்ச்சனத்திற்கு அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான “நமது அம்மா” நாளிதழ் பதிலடி அளித்துள்ளது. நமது அம்மா நாளிதழில், “தேனீர் கடையில் படிக்க ஆள் இல்லாமல் தேய்ந்து போய் தூக்கில் தொங்கிய பத்திரிக்கை துக்ளக்” என்று அந்த பத்திரக்கையை விமர்ச்சனம் செய்துள்ளது.
துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி இதற்க்கு முன்பு , அதிமுகவில் இருக்கும் அனைவரும் ஆண்மையற்றவர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.அப்போது அனைவரும் அமைதியாய் இருந்த நிலையில், தற்போது பதிலடி தந்துள்ளார்,
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…