மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் மீண்டும் இந்தி மொழி திணிப்பதை ஏற்க முடியாது என்று சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் படி,இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி மொழியானது கட்டாயமாக்கப்படுகிறது.அதே போல்,இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி,ஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழியும் கட்டாயமாக்கப்படுகிறது.இதனால் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…