டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் நடைபெற இருக்கும் தொடர் மனித சங்கிலி போராட்டம் நடத்துவத்துவதற்கு உயர்நிதீமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
ஜூன் 23ம் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை நடத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மட்டுமே மனிதச் சங்கிலி போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…
டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில்…
சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…