ஹைட்ரோ கார்பன் போராட்டம் எதிரொலி – 430 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு!

Published by
Sulai

விளை நிலங்களில் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 430 பேர் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை,கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்திட மத்திய அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதனால், விளை நிலங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் மற்றும் விவசாயம் முற்றிலும் அழிந்து போகும் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில்,அனுமதி இல்லாமல் போராட்ட்டம் நடத்தியதாக கூறி 430 விவசாயிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Published by
Sulai
Tags: formers

Recent Posts

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

23 minutes ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

44 minutes ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

1 hour ago

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

10 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

11 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

12 hours ago