ADMK Case MHC [File Image]
எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் ஜூன் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 7ஆம் நாள் விசாரணைக்கு பின் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் வழங்கி, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் மகாதேவன், சபீக் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு விசாரணை நடைபெற்றது. ஏற்கனவே, இபிஎஸ் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், 7வது நாள் விசாரணையில் இன்று ஓபிஎஸ் தரப்பில் இறுதி பதில் வாதங்கள் வைக்கப்பட்டது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…