Edapadi palanisamy [Image source : EPS]
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மாலை 4 மணிக்குஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இந்த கூட்டமானது அவசரமாக கூட உள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், திமுக கழக நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் கூட்டணியில் இருக்கும் பாஜக – அதிமுக இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசினார்கள்.
இந்நிலையில், அண்ணாமலை மற்றும் அதிமுக இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…