Edappadi K Palaniswami [Image source : indianexpress]
இபிஎஸ் தலைமையில் வரும் 13ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
பல்வேறு நீதிமன்ற வழக்குகளை, தேர்தல் ஆணையத்தில் தொடர் முறையீடுகளை தொடர்ந்து, தற்போது அதிமுகவின் ஒற்றை தலைமையாக அதிமுக பொதுச்செயலாளாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பில் இருக்கிறார். அவர் தலைமையில் தற்போது மாவாட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜூன் 13ஆம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டிகள் அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…