டாஸ்மாக் கடை காலையில் திறப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!

Published by
Muthu Kumar

டாஸ்மாக் கடை திறப்பது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

தமிழக அரசு காலை சீக்கிரமே மதுக்கடையை திறப்பது குறித்து யோசனையில் இருந்ததாகவும், மக்களின் எதிர்ப்புகளைப் பார்த்த பின்பு அதனை மாற்றிக்கொண்டதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூறினார். விடியல் விடியல் என்று கூறிக்கொண்டு விடியற்காலையில் மதுக்கடையை திறப்பதற்கான முயற்சியில் இருந்த அரசை விமர்சித்துள்ளார்.

மேலும் அதிமுக கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் குறித்து கேட்கப்பட்ட போது, அவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுக்கும் பட்சத்தில் அதனை பரிசீலிப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் தான் முடிவெடுப்பார் என கூறியுள்ளார். செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாகவும் கருத்து தெரிவித்த ஜெயக்குமார், தற்போது கூட டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் பெறப்படுவதாகவும், சமீபத்தில் காவல் அதிகாரி ஒருவரை அடித்த வீடியோ இணையதளத்தில் வைரலானதை குறிப்பிட்டு பேசினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி 10-ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலானாரா? வெளியான உண்மை.!

டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…

45 seconds ago

2026 மட்டுமில்லை..எப்போதும் திமுக ஆட்சி தான்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…

19 minutes ago

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்.!

சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…

38 minutes ago

வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?

சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…

57 minutes ago

மாணவர்களே 10-ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தாச்சு…எப்படி பார்க்கலாம்?

சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச்  28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…

1 hour ago

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

17 hours ago