Jeyakumar admk tmc [File Image]
டாஸ்மாக் கடை திறப்பது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
தமிழக அரசு காலை சீக்கிரமே மதுக்கடையை திறப்பது குறித்து யோசனையில் இருந்ததாகவும், மக்களின் எதிர்ப்புகளைப் பார்த்த பின்பு அதனை மாற்றிக்கொண்டதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூறினார். விடியல் விடியல் என்று கூறிக்கொண்டு விடியற்காலையில் மதுக்கடையை திறப்பதற்கான முயற்சியில் இருந்த அரசை விமர்சித்துள்ளார்.
மேலும் அதிமுக கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் குறித்து கேட்கப்பட்ட போது, அவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுக்கும் பட்சத்தில் அதனை பரிசீலிப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் தான் முடிவெடுப்பார் என கூறியுள்ளார். செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாகவும் கருத்து தெரிவித்த ஜெயக்குமார், தற்போது கூட டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் பெறப்படுவதாகவும், சமீபத்தில் காவல் அதிகாரி ஒருவரை அடித்த வீடியோ இணையதளத்தில் வைரலானதை குறிப்பிட்டு பேசினார்.
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…