GOVTn ravi [Image-Representative]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரிய கடிதத்திற்கு ஆளுநர் விளக்கம்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநர் இசைவு கொடுக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுதியிருந்த கடிதத்திற்கு, தற்போது ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகளில் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர் இதற்கு இசைவு கொடுக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில், சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான வழக்குகளில் சிபிஐ விசாரிக்கிறது என்பதால் சட்டப்படி இவைகள் இன்னும் பரிசீலனையில் உள்ளன. மேலும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த வழக்கிலும் மாநில அரசிடமிருந்து சம்மந்தப்பட்ட கோப்புகள் எதுவும் வரவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…