உடல்நலக் குறைவால அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் காலமானார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் அதிமுக அவைத்தலைவராக மதுசூதனன் செயல்பட்டு வந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மதுசூதனன் செயல்பட்டார். வயது முதிர்வால் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி தண்டையார் பேட்டை வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். மதுசூதனன்1991இல் ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக இருந்தவர், மதுசூதனன் இருக்கும் வரை அவர்தான் அவைத் தலைவர் என ஜெயலலிதா அறிவித்தது இறுதிவரை பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…