ஸ்டாலினை மீண்டும் முதல்வாராக்குவோம் – திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் அதிர்ந்த அதிமுகவினர்!

Published by
கெளதம்

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு எதிராக அதிமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் பேசியதாவது, விலைவாசி உயர்வால் பாதிப்படையும் மக்கள் திமுகவுக்கு தெரியாமல் வாக்களித்துவிட்டோம் என கூறுகின்றனர்.

தற்போது, இந்த விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மகளிருக்கான அணைத்து சலுகைகளையும் முடக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.  அந்தவகையில், மீண்டும் இப்போது தேர்தல் நடந்தால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை மீண்டும் முதல்வர் ஆக்குவோம் என்று கூற மேடையில் சலசலப்பு ஏற்படவும்.

பின்னர், அருகில் உள்ளவர்கள் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி சொல்றதுக்கு பதிலா ஸ்டாலினு சொல்லிட்டிங்கனு சொல்ல…. உடனே பதறி போன சீனிவாசன், அய்யய்யோ, வார்த்தை தவறாக வந்துவிட்டது, ஒரு வேகத்துடன் பேசும்பொழுது வார்த்தையில் பிழை ஏற்பட்டது என இன்று அதிமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு பேசினார்.

Published by
கெளதம்

Recent Posts

‘திமுக செய்யும் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜால்ரா போடுவது வெட்கக்கேடு’ – இபிஎஸ் விமர்சனம்.!

திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…

11 hours ago

வரதட்சணை கொடுமை வழக்கு – காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்.!

மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…

11 hours ago

வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு: இங்கிலாந்து தேர்தல் முறையில் மாற்றம்.!

லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…

11 hours ago

வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!

மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…

13 hours ago

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

13 hours ago

”காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…

13 hours ago