வயதானவர்கள் பேருந்தில் ஏறியபின் கட்டண பேருந்தாக இருந்தால் இறக்கிவிடப்படுகின்றன என செல்லூர் ராஜு பேரவையில் பேச்சு.
தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிர்க்கு கட்டணம் இல்லை என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சரும், நடப்பு எம்எல்ஏவுமான செல்லூர் ராஜு சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார். வயதானவர்கள் பேருந்தில் ஏறிய பின் கட்டண பேருந்தாக இருந்தால் இறக்கிவிடப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவியை பொறுப்பேற்ற அன்றே தினமே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முக ஸ்டாலின். அதில், மாநகரில் ஓடும் சாதாரண கட்டண பேருந்துகளில், பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…