வயதானவர்கள் பேருந்தில் ஏறியபின் கட்டண பேருந்தாக இருந்தால் இறக்கிவிடப்படுகின்றன என செல்லூர் ராஜு பேரவையில் பேச்சு.
தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிர்க்கு கட்டணம் இல்லை என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சரும், நடப்பு எம்எல்ஏவுமான செல்லூர் ராஜு சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார். வயதானவர்கள் பேருந்தில் ஏறிய பின் கட்டண பேருந்தாக இருந்தால் இறக்கிவிடப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவியை பொறுப்பேற்ற அன்றே தினமே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முக ஸ்டாலின். அதில், மாநகரில் ஓடும் சாதாரண கட்டண பேருந்துகளில், பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…