கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பல அறிவிப்புகளை அறிவித்தார். அதில், கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கை ரத்து எனவும் போராட்ட காலங்களில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும். ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த காலம், பணி நீக்க காலம் வேலை நாட்களாக கருதப்படும்.
வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்கள் பணிமாறுதல் பெற்றிருந்தால் மீண்டும் அதே இடத்தில் பணி தரப்படும் என அறிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…