தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்வதை பார்ப்பது அரிதாக இருந்தது. அந்த வகையில் சென்னையிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில். கடந்த இரண்டு வாரங்களாக சாலைகளில் எந்த வாகனங்களும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அவசர தேவைகளுக்காக செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு வாகனங்கள் சென்று வருகிறது. இதனையடுத்து இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னையில் இன்று முதல் அனைத்து சிக்கல்களும் இயங்கத் தொடங்கும் என்றும், போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…