அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது தாய்மடி அல்ல பேய் மடியே என்று அமமுக முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமமுக வில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இன்று இணைத்துக் கொண்டார். இது தொடர்பாக, அமமுக முன்னாள் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் கூறுகையில், இன்று டிடிவி தினகரன் தலைமையில் இருக்கும் அமமுக கட்சியானது தாய்மடி அல்ல என்றும் அது ஒரு பேய்மடி என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் கட்சி தொடங்கிய போது அவருடன் இருந்த முக்கியமான தலைவர்களுக்குள் நாஞ்சில் சம்பத் அவரும் ஒருவர். பின்னர், அமமுக இருந்து விலகி அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது தங்க.தமிழ்ச்செல்வன் விலகிய நிலையில், டிடிவி யின் உண்மை முகம் தற்போது வெளிப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இன்னும் நிறைய பேர் அந்த கட்சியில் இருந்து விலகி வருவதாகவும் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…