அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது தாய்மடி அல்ல பேய் மடியே என்று அமமுக முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமமுக வில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இன்று இணைத்துக் கொண்டார். இது தொடர்பாக, அமமுக முன்னாள் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் கூறுகையில், இன்று டிடிவி தினகரன் தலைமையில் இருக்கும் அமமுக கட்சியானது தாய்மடி அல்ல என்றும் அது ஒரு பேய்மடி என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் கட்சி தொடங்கிய போது அவருடன் இருந்த முக்கியமான தலைவர்களுக்குள் நாஞ்சில் சம்பத் அவரும் ஒருவர். பின்னர், அமமுக இருந்து விலகி அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது தங்க.தமிழ்ச்செல்வன் விலகிய நிலையில், டிடிவி யின் உண்மை முகம் தற்போது வெளிப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இன்னும் நிறைய பேர் அந்த கட்சியில் இருந்து விலகி வருவதாகவும் கூறியுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…