நாளை பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு..!

Published by
murugan

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் வெளியிடுகிறார்.

கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், 10,11 மற்றும் 12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.

Recent Posts

“எதுவுமே வேலை செய்யல ” ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

“எதுவுமே வேலை செய்யல ” ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

குஜராத் : அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள…

10 minutes ago

“விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை”- அகமதாபாத் காவல் துறை அதிகாரி!

அகமதாபாத் : அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள…

48 minutes ago

மகளை பார்க்க சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி…விமான விபத்தில் பலி!

குஜராத் : அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா…

1 hour ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா விமானத்தை இயக்கியவர் யார்?

குஜராத் : அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா…

2 hours ago

விமான விபத்து : “எனது இதயம் நொறுங்கியது” பிரதமர் மோடி வேதனை!

குஜராத் : மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு…

2 hours ago

அகமதாபாத் விமான விபத்து : இதுவரை 133 பேர் உடல் மீட்பு!

குஜராத் : மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட…

3 hours ago