நேற்று இரவு 10.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய ‘நிவர்’ புயல், இன்று அதிகாலை 3.58 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது எனவும், தெற்கு திசையில் எதிர்பார்த்த நிலையில், புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் நிவர் புயல் கரையை கடந்தது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார்.
நிவர் புயலின் மையப்பகுதி பாண்டிச்சேரி அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த நிவர் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. அடுத்த 6 மணி நேரத்தில் ‘நிவர்’ புயல் தீவிர புயலில் இருந்து புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் தற்போது நிலப்பகுதிக்குள் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து வலுவிழந்து வருகிறது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…