நேற்று இரவு 10.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய ‘நிவர்’ புயல், இன்று அதிகாலை 3.58 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது எனவும், தெற்கு திசையில் எதிர்பார்த்த நிலையில், புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் நிவர் புயல் கரையை கடந்தது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார்.
நிவர் புயலின் மையப்பகுதி பாண்டிச்சேரி அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த நிவர் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. அடுத்த 6 மணி நேரத்தில் ‘நிவர்’ புயல் தீவிர புயலில் இருந்து புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் தற்போது நிலப்பகுதிக்குள் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து வலுவிழந்து வருகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…