பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மீது மேலும் ஒரு பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹரிநாடார் ரூ.100 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி கேரள தொழிலதிபர்களை ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்மாயில், பஷீர் ஆகியோரிடம் ரூ.1.5 கோடி பெற்று மோசடி செய்ததாக காவல்துறைக்கு ஆன்லைன் மூலம் புகார் வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 16 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து ஹரிநாடார் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…