வன்னியர் சங்கத்தை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் முறையீடு..!

Published by
murugan

வன்னியருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 4 நாள்கள் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பாமகவினர் போராட்டத்தில்கலந்துகொள்ள சென்னை நோக்கி வந்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் சென்னை பெருங்களத்தூரில் இந்த போராட்டத்தில் முக்கிய நிர்வாகிகளை தவிர மற்ற பாமக உறுப்பினர்களை நகருக்குள் அனுமதிக்கவில்லை.

 அப்போது பாமகவினர் சிலர் அருகில் இருந்த ரயில் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும்,  தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்தனர். இந்நிலையில், பாமக நடத்திய போராட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு, பொது சொத்துக்களை சேதம் விளைவித்ததாக பத்திரிக்கையாளர் வாராஹி சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட்டுள்ளார். மேலும், போராட்டம் நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்யவும், போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வாராஹி கோரிக்கையும் வைத்தார்.

இதைத்தொடர்ந்து, முறையீட்டை மனு தாக்கல் செய்தால் எந்த அமர்வு விசாரிக்கும் என்பதை பதிவுத்துறை முடிவெடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Published by
murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

13 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

14 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

15 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

16 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

17 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

18 hours ago