அனைத்து சாதி அர்ச்சகர் விதிகளின்படி நியமனம் – அமைச்சர் சேகர்பாபு..!

Published by
murugan

35 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு முதலில் அர்ச்சகராக பணி நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்தார்.

சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்கள் பல இடங்களில் கேட்டு அர்ச்சனை செய்துவருகிறார்கள். ஆகம விதிகளின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின் படி 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். அதில், 35 வயது கடந்தவர்கள் 75 பேர் உள்ளனர். இதனால், 35 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு முதலில் அர்ச்சகராக பணி நியமனம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், உப்பை தின்றவர்கள் தண்ணீரை குடித்துதான் ஆக வேண்டும். அதுபோல் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என தெரிவித்தார்.

Published by
murugan
Tags: Sekar Babu

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

3 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

3 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

4 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

4 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

5 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

5 hours ago