கல்வியில் கல்லூரிகளில் நடைபெற்ற இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாத்தொற்றுக் காரணமாக மே மாதத்தில் நடக்க இருந்த BEd தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.இது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.மேலும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செப்., இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய பல்கலை மானியக்குழு அறிவுறுத்தியது.இந்நிலையில் செப் இறுதியில் கல்வியியல் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வினை ஆன்-லைன் வழியாக நடத்தியது.மேலும் விடைத்தாள்களை pdf மூலமாக scan செய்து அந்தந்த கல்விநிலையங்களுக்கு அனுப்ப மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.அவ்வாறு அனைத்து தேர்வுகளும் முடிந்த பிறகு கல்லூரிகளில் விடைத்தாள்கள் சமர்பிக்கப்பட்டது.இதன்பின்னர் திருத்தும் பணியில் துவங்கியது.
இந்நிலையில் தற்போது மாணவர்களுக்கான இறுதி ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிட்டப்பட்டுள்ளது.
அதன்படி BEd/M.Ed/B.Ed spl/B.sc.B.Ed/ ஆகிய பட்டடிப்புகளில் பயின்ற இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இத்தேர்வு முடிகளை www.tnteu.ac.in என்ற இணைதள முகவரில் மாணவர்கள் அறிந்து கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…