காவல்துறையினர் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் விடியவிடிய போராட்டம் நடத்திய நிலையில் தாக்குதல் நடத்திய காவல்ர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாத்தன் குளம் வியாபாரிகளான தந்தை – மகன் உயிரிழந்த இச்சம்பவமே இன்னும் ஆறாத நிலையில் மீண்டும் ஒரு தாக்குதலை காவல்துறையினர் நடத்தியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலையையும்,கண்டனத்தையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,
தென்காசி மாவட்டம் வீ.கே.புதூரில் ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆய்வாளர்கள் இருவர் தாக்கியதில் உயிரிழந்த விவகாரத்தில் எஸ்.ஐ. சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பதியப்பட்ட இந்த வழக்கில் அதாவது FIR-ல் சந்தேகத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் தான் காலர்கள் மீத் எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் உயிரிழந்த ஆட்டோ ஒட்டுநரின் உறவினர்கள் விடியவிடிய போராட்டம் நடத்திய நிலையில் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…