ஆவணி சுபமுகூர்த்தம்.! பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்.!

Published by
கெளதம்

ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான இன்று (21.08.2023) அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். இதனையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதலாக 150-300 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என பதிவுத்துறை அறிவித்திருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் இதுபோல் நடப்பது வழங்கமான ஒன்று. அதன்படி, மக்களும் ஆர்வமாக பதிவு செய்ய வருகை புரிந்துள்ளனர். சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவுகள் அதிகளவில் நடைபெறும்.

அண்மையில் கூட (ஆடி 18) ஆகஸ்ட் 03 ம் தேதி அன்று, பத்திரங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டது. அப்போது, அரசுக்கும் ஏரளாமன வரி வருவாய் கிடைத்தது. இந்நிலையில், இன்று நிறைய பத்திரங்கள் பதியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக ஆவணப் பதிவு நடைபெறும் என்பதால், குறைந்தபட்சம் ரூ.200 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

4 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

5 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

6 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

7 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

7 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

8 hours ago