TN - Registration [file image]
ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான இன்று (21.08.2023) அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். இதனையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதலாக 150-300 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என பதிவுத்துறை அறிவித்திருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் இதுபோல் நடப்பது வழங்கமான ஒன்று. அதன்படி, மக்களும் ஆர்வமாக பதிவு செய்ய வருகை புரிந்துள்ளனர். சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவுகள் அதிகளவில் நடைபெறும்.
அண்மையில் கூட (ஆடி 18) ஆகஸ்ட் 03 ம் தேதி அன்று, பத்திரங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டது. அப்போது, அரசுக்கும் ஏரளாமன வரி வருவாய் கிடைத்தது. இந்நிலையில், இன்று நிறைய பத்திரங்கள் பதியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக ஆவணப் பதிவு நடைபெறும் என்பதால், குறைந்தபட்சம் ரூ.200 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…