தெற்கு ரயில்வேவிற்கு சொந்தமான ரயில்கள், ரயில்நிலையங்களில் பேனர் வைக்க தடை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரையை சார்ந்த பிரபாகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் “உயர்நீதிமன்றம் விதித்த தடையை மீறி ரயில் நிலையங்களில் பேனர் மற்றும் கட்அவுட் வைத்து உள்ளதாகவும் ,இதனால் ரயில் பயணிகளுக்கு ,பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள பேனர் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதிப்பது மட்டுமல்லாமல் அவற்றை அகற்றவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நிதிபதிகள் அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள பேனர் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதித்தனர்.மேலும் தமிழக அரசு பேனர் வைக்க தடை விதித்துள்ளது. அதற்க்கு ரயில் நிலையங்கள் மட்டும் விதிவிலக்கல்ல என கூறினார்கள்.
தடையை மீறி பேனர் வைத்தால் ரயில்வே குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…