விடுதலை புலிகள் பதுக்கி வைத்த வெடிகுண்டுகள்.? ராமேஸ்வர கடற்கரையில் தீவிர தேடுதல் வேட்டை.!

Published by
மணிகண்டன்

ராமேஸ்வரம் பகுதி கடற்கரையில் வெடிகுண்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்று வந்த்தது . அப்போது இலங்கை விடுதலை புலிகளை சேர்ந்தவர்கள் கடல் வழியாக ராமேஸ்வரம் வருவதை அப்போதைய செய்திகள் வாயிலாக நாம் அறிந்து இருப்போம்.

அப்படி வந்து இருக்கையில், இங்கு ராமேஸ்வரம் பகுதி கடற்கரையில் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து இருந்ததாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது . இதனை அடுத்து ராமேஸ்வரம், அக்காள்மடம் பகுதி கடற்கரையில் வெடிகுண்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்ததன் பெயரில் கியூ- பிரிவு மற்றும் எஸ்பி பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…

7 hours ago

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

7 hours ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

8 hours ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

9 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

9 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

10 hours ago