kovai courtallam [FileImage]
கோவை குற்றாலத்தில் நாளை குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்பத்தூர் மாவட்டம் சிறுவாணி அருகே உள்ள கோவை குற்றாலத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக இந்த அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால், ஜூலை முதல் வாரத்தில் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து சற்று குறைந்திருப்பதால் நாளை (18.07.2023) முதல் மக்கள் அனுமதக்கப்பட இருக்கிறார்கள்.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…