பாரதிராஜா, இசையமைப்பாளர்கள் பலர் எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வருகை!

Published by
Rebekal

பாரதிராஜா, இசையமைப்பாளர்கள் பலர் எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரானா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களாகவே வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பதாக எஸ்பிபியின் உட ல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவ நிர்வாகம் கூறியதையடுத்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் நேற்று முதல் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்து நேரில் வருமாறு கூறினர். தற்பொழுது எஸ்பிபி சிகிச்சை பெற்று வரக்கூடிய மருத்துவமனைக்கு அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது எஸ்பிபி அவர்களின் நெருங்கிய நண்பராகியா  பாரதிராஜா அவர்களும் தற்பொழுது மருத்துவமனைக்கு வந்துள்ளார். இவர் தவிர பார்த்திபன் மற்றும் எஸ் பி பி யின் நெருங்கிய பழக்கம் உடைய இசையமைப்பாளர்கள் பலரும் மருத்துவமனைக்கு தற்பொழுது வந்துள்ளனர்.
Published by
Rebekal

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

12 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

42 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago