நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருளுக்கு பில், கடும் நடவடிக்கை; கூட்டுறவு சங்கம்.!

Published by
Muthu Kumar

நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருளுக்கு பில் கொடுத்தால் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ஸ்மார்ட் கார்டு எனும் குடும்ப அட்டை மூலம், தேவையான பொருட்களை, கைரேகை மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்கிறார்கள், மற்றும் உரியவர்களது மொபைலில் குறுஞ்செய்தி மூலம் பெறப்பட்ட பொருட்களின் பில் அனுப்பி வைக்கப்படுகிறது.

குடும்ப அட்டைதாரர்கள் வாங்காமலே சில பொருட்களின் பில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறதாக புகார்கள், எழுந்த நிலையில் தற்போது கூட்டுறவு சங்கம் அறிக்கையை அறிவித்திருக்கிறது. குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத பொருளுக்கு குறுஞ்செய்தி மூலம் பில் பெறப்பட்டதாக புகார் வந்தால், உரிய விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

2 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

42 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago