கொரோனா தடுப்பூசி கிடங்கை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 2.5 கோடி கொரோனா தடுப்பூசி சேமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருந்துகளை வட்டார அளவில் கொண்டு செல்வதற்கு 2,850 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
ஹோட்டல் ஊழியர்கள் எட்டாயிரத்திற்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்ததில் 166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு ஐந்து மடங்கு குறைவு. கேரளாவில் பரவக்கூடிய பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய 2,156 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் 24 பேருக்கு குழு உறுதி செய்யப்பட்டது. மேலும் 32 பேரின் சளி மாதிரி முடிவுகள் வர வேண்டி உள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு வந்த மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் இதுவரை 4 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…