BJP [Imagesource : Mint]
பிரபல ரவுடி படப்பை குணா காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், போலீசார் இவர் மெது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, இவர் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகள் இருக்கிறது. இதற்கிடையில் படப்பை குணாவின் மனைவியான எல்லம்மாள், பாஜகவில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.
இந்த நிலையில், பாஜகவில் கடந்த ஆண்டு இணைந்தார். இவர் கடந்த சில மாதங்களாகவே பாஜகவில், கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரபல ரவுடி படப்பை குணா, காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குணா மீது 48 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…