BJP [Imagesource : Mint]
பிரபல ரவுடி படப்பை குணா காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், போலீசார் இவர் மெது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, இவர் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகள் இருக்கிறது. இதற்கிடையில் படப்பை குணாவின் மனைவியான எல்லம்மாள், பாஜகவில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.
இந்த நிலையில், பாஜகவில் கடந்த ஆண்டு இணைந்தார். இவர் கடந்த சில மாதங்களாகவே பாஜகவில், கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரபல ரவுடி படப்பை குணா, காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குணா மீது 48 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…