இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, தெலங்கானா,பீகார் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களின் நம்பர் 1 கட்சி பாஜக தான், வருகின்ற தேர்தலில் அதை நாங்கள் நிரூபிப்போம். இஸ்லாமியர்கள் பாஜகவிற்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நிறைய நன்மைகளை பாஜக செய்துள்ளது. இதைத்தெரிந்து கொண்டுதான் தீவிரவாத அமைப்புகள் என்று சொல்லக்கூடிய அவர்கள் பயப்படுகின்றன.
அரசியல் கட்சிகளையும், பிரதமரை விமர்சிப்பதும் தவறு கிடையாது. ஆனால், அவை வரைமுறைக்குள் இருக்க வேண்டும். ஆனால், கோவையில் கடந்த நான்கு, ஐந்து நாட்களாக வரைமுறையைத் தாண்டிவிட்டார்களோ எனத் தெரிகிறது. தேர்தல் நேரத்தில் காவல்துறையினர் எந்தவித அழுத்தத்துக்கும் இடம் கொடுக்காமல் வேலைசெய்ய வேண்டும் இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…