மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மாசு இல்லாத சேவையை மா.சு. போல வேறு யாரும் செய்ய முடியாது என எம்எல்ஏ சரஸ்வதி புகழ்ந்து பேசினார்.
இன்று சட்டப்பேரவையில் 9-வது நாளாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சிறு ,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மாசு இல்லாத சேவையை மா.சு. (அமைச்சர் மா.சுப்பிரமணியன்) போல வேறு யாரும் செய்ய முடியாது என புகழ்ந்து பேசினார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…