ஜனநாயக அரசை மதிக்க பாஜக கற்றுக்கொள்ள வேண்டும் – அமைச்சர் மனோ தங்கராஜ்

Published by
பாலா கலியமூர்த்தி

ஆளுநரும், பாஜகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், 2 கி.மீ கூட நடக்க தகுதியற்ற அண்ணாமலை எப்படி எங்கள் தலைவரை பற்றி பேச முடியும். திமுகவினருக்கு இதை விட அநாகரீகமாக பேச தெரியும். ஆனால் நாங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் இருக்கிறோம்.

ஆட்கள் இல்லாத கட்சியான பாஜகவை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை, பாஜக கதைக்கு ஆகாத கட்சி.  ஆளுநர் அவரது எல்லையை புரிந்துகொள்ள வேண்டும். நடைப்பயணத்தை கூட ஒழுங்காக நடத்த தெரியாத கட்சிக்கு பதில் சொல்ல வேண்டி தேவை இல்லை என கூறினார். மேலும், அதிமுக மாநாடு, புரட்சி தமிழர் பட்டம் குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி என்ன புரட்சி செய்தார் என்று சொன்னால் அதை பற்றி கேட்கலாம் எனவும் பதியளித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

1 hour ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

2 hours ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

2 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

3 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

3 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

3 hours ago