பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் அவர்கள், மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் உள்ளிட்ட 2 பேரை கைது.
இன்று பல அரசியல் தலைவர்கள் மேடைப் பேச்சிலும், பொதுமக்கள் மத்தியிலும் பேச்சு பேச்சில் சிலர், மதரீதியாக பேசும் போது, சில சமயங்களில் அது சர்ச்சையை தூண்டி விடுகிறது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் சர்ச்சைகளும் எழுவதுண்டு.
இந்நிலையில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் அவர்கள், மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து காவல் துறையினர் அவிநாசி கிளை சிறையில் அடைத்துள்ளனர். சில சமயங்களில், ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் சில கருத்துக்களும் பல நேரங்களில் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…