BJP Woman Arrested
மழலையர் பள்ளிக்கு வந்த குழந்தையை துன்புறுத்திய பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளியில் குழந்தைகளின் கை, கால்களை கட்டி துன்புறுத்திய, பள்ளியின் உரிமையாளரும், பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜாஜி நகரைச் சேர்ந்த சரண்யா என்பவரின் குழந்தை கை, கால்களை கட்டிப் போட்டு துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. சிறுவனை துன்புறுத்தியதுடன், அதனை கேட்க சென்ற தாய் சரண்யாவை மிரட்டியது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்தது.
இந்நிலையில், மீனாட்சி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 7 மாதங்களாக மழலையர் பள்ளியில் சிறுவன் படித்து வரும் நிலையில், துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…