BJP Woman Arrested
மழலையர் பள்ளிக்கு வந்த குழந்தையை துன்புறுத்திய பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளியில் குழந்தைகளின் கை, கால்களை கட்டி துன்புறுத்திய, பள்ளியின் உரிமையாளரும், பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜாஜி நகரைச் சேர்ந்த சரண்யா என்பவரின் குழந்தை கை, கால்களை கட்டிப் போட்டு துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. சிறுவனை துன்புறுத்தியதுடன், அதனை கேட்க சென்ற தாய் சரண்யாவை மிரட்டியது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்தது.
இந்நிலையில், மீனாட்சி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 7 மாதங்களாக மழலையர் பள்ளியில் சிறுவன் படித்து வரும் நிலையில், துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…